புதன், 8 டிசம்பர், 2010

காத்திருந்த காதல்


நீ என்னை விட்டு பிரிந்தது இதயத்திற்கு தெரிந்தாலும்

கண்களுக்கு தெரியவில்லை.

அதனால்தான் என்னவோ

இன்றாவது உன் அழைப்பு வராதா- என

காத்திருக்கிறது என் கண்கள்......

தொலைபேசியை நோக்கி. 
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக