நந்தினி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தினி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 8 டிசம்பர், 2010
காத்திருந்த காதல்
நீ என்னை விட்டு பிரிந்தது இதயத்திற்கு தெரிந்தாலும்
கண்களுக்கு தெரியவில்லை.
அதனால்தான் என்னவோ
இன்றாவது உன் அழைப்பு வராதா- என
காத்திருக்கிறது என் கண்கள்......
தொலைபேசியை நோக்கி.
---------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


